Friday, August 20, 2010

20 Aug 10


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எண்ணத்தை ஆராய்ச்சியிலும் 
தூய்மையிலும் வைத்திருப்பவன்
அறிஞன், மகான், ஞானி,
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுலபமானது எது சரியென்று அறிவது. கடினமானது அதை செய்வது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
The more you develop your virtues, the stronger your connection to GOD will become-GMCK
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

11 comments:

இமா க்றிஸ் said...

தாங்ஸ் ;)

umapriya said...

ஹைஷ் அண்ணா,

தங்களின் தின சிந்தனை வலைப்பூ அருமை. தடையின்றி தங்கள் பணி தொடர அருப்பேராற்றல் துணை புரியட்டும்.

வாழ்க வளமுடன்.

அன்பு சகோதரி,
உமா ப்ரியா.

athira said...

மிக அருமை. சிந்தனை பலமாக இருக்கும்போது, பூஸுக்கு வால் உப்புடித்தான் ஆடும்:).

ஹைஷ் அண்ணன், அந்த ரெட்டைத்தலை ஆ....மையை ஒளியுங்கோ..... ஆரோ:) வந்திருக்கினம்.... தூக்கிக்கொண்டு போனாலும் போய்விடுவினம்:)).

உமா பிரியா..... நம்பவே முடியவில்லை ... மீண்டும் நல்வரவு.

umapriya said...

அன்பு சகோதரி ஆதிரா,

வரவேற்புக்கு நன்றி. விடுமுறைக்குச் இந்தியா சென்றுவிட்டு இப்பொழுது தான் வந்துள்ளேன். இனி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வருவேன்.

வாழ்க வளமுடன்.

அன்பு சகோதரி,
உமா ப்ரியா.

ஹைஷ்126 said...

அன்பு இமா நீங்கோ அதிராவுக்குதான் தாங்ஸ் வாலாட்டுவதற்கு சொல்லோனும்:)

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி உமாபிரியா நல்வரவு. ஊர் பயணம் எப்படி இருந்தது, அனைவரும் நலமா? தங்களின் வாழ்த்துக்கு மிகவும் நன்றி

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்!

ஹைஷ்126 said...

அன்பு அதிரா பூனை வால் ஆடாமல் இருக்க வெயிட் கட்டியும் ஆடிக் கொண்டுதான் இருக்கு, அதே போல் ஆமைக்காலிலும் வெயிட் கட்டி இருக்கு இருந்தாலும் தென் துருவத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கு, அனேகமா மொப்பி தூங்கும் போது ஓவர் டேக் பண்ணிவிடும் போலிருக்கு :))))

umapriya said...

ஹைஷ் அண்ணா,

வரவேற்புக்கு நன்றி.ஊர் பயணம் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் நலமே. தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் முகவரி மூடிவிட்டதாக பதில் வந்தது. முகவரியை மாற்றிவிட்டீர்களா?

வாழ்க வளமுடன்.

அன்பு சகோதரி,
உமா பிரியா.

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி உமாப்ரியா, முகவரியை மாற்றவில்லை அந்த அகெண்ட்டை மூடி விட்டேன்:)

வாழ்க வளமுடன்

ஜெய்லானி said...

//சுலபமானது எது சரியென்று அறிவது. கடினமானது அதை செய்வது.//

இதுக்கு பேர்தான் மாத்தி யோசிக்கிறது...!!


பூஸுக்கு வால் மட்டுமா ஆடுது..?

athira said...

பூஸுக்கு வால் மட்டுமா ஆடுது..?//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), படத்தில வாலாடுவது மட்டும்தான் தெரியுதூஊஊஊஊஊஊ:))))).

Post a Comment