Sunday, August 15, 2010

அருட்காப்பு

அருட்பேராற்றல்
இரவும் பகலும்
எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும்
எல்லா தொழில்களிலும்
உறு துணையாகவும்
பாதுகாப்பாகவும்
வழி நடத்துவதாக அமையுமாக.