Thursday, August 19, 2010

19 Aug 10


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மனம் என்றாலும்
எண்ணம் என்றாலும் ஒன்று தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தவறே செய்யாதவன் ஏதும் பெரிதாய் சாதித்து இருக்க முடியாது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Things happen because you will them to happen.  
Creation is done by the will, by influencing the Inner World-GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2 comments:

athira said...

ஹைஷ் அண்ணன், நீங்கள் இல்லாவிட்டாலும், உங்கள் தின சிந்தனை தினமும் சிந்திக்க வைக்குது. 2 வது சிந்தனை நல்லாப் பிடிச்சிருக்கு.

ஹைஷ்126 said...

எனக்கும் அது மிகவும் பிடிக்கும்... இங்கு சொல்வார்கள் விமான விபத்தே நடக்க கூடாது என்றால் விமானத்தை ஓட்டாமல் கொட்டகைக்குள் நிறுத்தி வைப்பதே:) 100% Flight Safty

வாழ்க வளமுடன்

Post a Comment