கவலைக்கு மருந்து- இயற்கையை அறிந்து ஒத்து எண்ணுபவர் எண்ணம்
பிழையை சரிபடுத்திக் கொள்வதில் அவமானம் ஏதும் இல்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Accurate inner perception trains the mental muscles which are beyond the brain.
பகிர்வுகு நன்றி
அன்பு சகோ தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும்...
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி. வாழ்க...
தங்களின் முதல் வருகைக்கு மிகவும் நன்றி. பதில்: அது...
இன்னிக்குத்தேன் உங்க பிளாக் பக்கம் வரேங்கண்ணா. அதிராக்கா...
this is very brilliant, innovative cool
சாலையோர வம்பா
இல்லை
சேலையோர வம்பா .
உண்மைதான் இலா அது மிக பயங்கரமான வளைவு, 17000 அடி...
I like the vambu
உப்பு கொஞ்சம் குறைச்சு போட்டு சாப்பிட்டா சரியாகிவிடுமே :)...
9 comments:
//பிழையை சரிபடுத்திக் கொள்வதில் அவமானம் ஏதும் இல்லை.//
க்ரெக்ட். ஆனால அது திரும்ப வராமல் பார்த்துக் கொள்ளோனும்...!!
//இயற்கையை அறிந்து ஒத்து எண்ணுபவர் எண்ணம்
எப்போதும் எவ்விடத்தும் கவலையாய் மாறாது //
இய்ற்கையை அறியறதுதானே பெருங் கவலையே..!!
//You can take your mental muscles when you leave your body //
தூங்க போகும் போது கீழே இறக்கி வைச்சிட வேண்டியதுதான் ...!!!
ம்.
:)
ஜெய் அதுக்குதான் என் மகனை புதிதாக கண்டுபிடித்து தவறு செய்ய சொல்வேன்.
“Iam Sorry, I will not repeat it again" !!!
கருத்துக்கு மிகவும் நன்றி.
வாழ்க வளமுடன்
அன்பு ஜெய் //தூங்க போகும் போது கீழே இறக்கி வைச்சிட வேண்டியதுதான் .// இது வேறு நீங்கள் நினைப்பது வேறு. இது சூட்சம மபொர புரிய நாளாகும்.
வாழ்க வளமுடன்
அன்பு இமா நல்வரவுக்கும், “ம்” க்கு மிகவும் நன்றி.
வாழ்க வளமுடன்
இலா ஸ்மைலிக்கு நன்றி. பழக்க தோஷம் புடிக்கின்றதோ???
வாழ்க வளமுடன்
Post a Comment