Tuesday, September 7, 2010

7 Sep 10



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிந்தனை - இன்பம், துன்பம்
இயற்கையையும் கற்பனையும் சிந்தித்து
அறிபவன் சிறப்பாக வாழ்வான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பேச்சு திறன் என்பது கேளாதோரையும் கேட்க வைப்பது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Remember your SOUL has to get dirty to throw mud-GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

7 comments:

இலா said...

//Remember your SOUL has to get dirty to throw mud //
True

இமா க்றிஸ் said...

வருகைப் பதிவு. ;)

இமா க்றிஸ் said...

படமும் நன்றாக இருக்கிறது ஹைஷ்.

இளமதி said...

சகோதரர் ஹைஷ்!

பேச்சு வல்லமை எல்லோருக்கும் வாய்ப்பதில்லைதான்.

அந்தத்திறமை உங்களிடமும் இருப்பதால்தானே நாமெல்லாம் கேட்டுக்கொண்டே............ இருக்கிறோம்.

நீங்கள் பேசுவதை எழுத்தில் தருவதிலும் திறமையானவராச்சே!

வாழ்க வளமுடன்!

ஹைஷ்126 said...

இலா நல்வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

இமா நல்வரவுக்கும், பாரட்டுகளுக்கு மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி இளமதி மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

Post a Comment