Thursday, September 16, 2010

16 Sep 10


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்மையை பிறர்க்களித்து நட்டத்தை தான் ஏற்று
இன்பம் அடைவார்கள் இறை நிலையறிந்தோர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுழலும் உலகம் அனைவரையும் சுழற்றுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ASK "Who is the BOSS the "SOUL" or the "CHAKRAS"? -GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


7 comments:

இமா க்றிஸ் said...

//சுழலும் உலகம் அனைவரையும் சுழற்றுகிறது.// ம்.

பப்பீ... இப்புடி கொடுமை பண்ணப்படாது. பாவம் அந்தக் குஞ்சு.

இளமதி said...

//நன்மையை பிறர்க்களித்து நட்டத்தை தான் ஏற்று
இன்பம் அடைவார்கள் இறை நிலையறிந்தோர்.//

எப்பொழுதும் மனதில் நிலைநிறுத்தி அடிக்கடி மீட்டிப் பார்த்திட வேண்டிய அருமையான இரு வரிக் குறள்.

வாழ்க வளமுடன்!

Asiya Omar said...

சகோ.ஹைஷ் நட்பு பகுதி ஏன் மூடப்பட்டது ?மிகவும் வருத்தம் யாருக்கு என்ன ஆனது?ஒன்றும் புரியவில்லை.நீங்களாவது சொல்லுங்களேன்.பதற்றமாக இருக்கிறது.

இளமதி said...

அன்புச் சகோதரர் ஹைஷ்!

விரைவில் உங்கள் மனக்காயம் ஆறிட மனதார வேண்டுகிறேன்.

இறை துணையுடன் அவரின் வாழ்க்கைத் துணையாகிய சகோதரி லதா நீங்களும் அவர் விரைவில் நலமாகி முன்புபோல் எம்முடனும் இணைந்து நடந்திட உதவிட வேண்டுகிறேன்.

வாழ்க வளமுடன்!

ஹைஷ்126 said...

அன்பு இமா நான் பப்பியிடம் சொல்லி விடுகிறேன்.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி இளமதி தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி. தங்களின் பிராத்த்னைக்காகவும் மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஆசியா உடல் வருத்தமாய் இருந்தவருடைய மற்றும் அவருடைய உறவினரின் அனுமதியும் இல்லாததால் தான் பெயர் சொல்லவில்லை. அனுமதி கிடைத்தால் கண்டிப்பாக தனிப்பதிவு போட்டுகிறேன்.

Post a Comment