Thursday, August 26, 2010

26 Aug 10


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அனைத்தையும் கற்பதற்கும், கற்றபடி 
வாழ்ந்து பயன் பெறுவதற்கும் மனிதனிடம் 
போதிய அறிவு அமைந்துள்ளது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பணத்தினால் அன்பையோ ஆரோக்கியத்தையோ வாங்க முடியாது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
People who do not know a lot make a lot of noise like an empty drum-GMCKS
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

9 comments:

இமா க்றிஸ் said...

இப்ப இங்க வந்து பார்த்துட்டுப் போறது தினப்படி ரூட்டீனாப் போச்சு. ;)

படம் புரியல. அது என்ன நட்டநடு தண்டவாளத்துல போஸ்ட் நிக்குது!!

ஜெய்லானி said...

பழைய தண்டவாளாத்தை எடுக்கலையோ..!!

ஜெய்லானி said...

//பணத்தினால் அன்பையோ ஆரோக்கியத்தையோ வாங்க முடியாது.//

ஆனா ஆஸ்பிட்டல்ல பணத்தை குடுத்து பார்த்தா ரெண்டுமே கிடைக்கிற மாதிரி தெரியுமே .. :-))

umapriya said...

//அனைத்தையும் கற்பதற்கும், கற்றபடி
வாழ்ந்து பயன் பெறுவதற்கும் மனிதனிடம்
போதிய அறிவு அமைந்துள்ளது.//

உண்மை தான். அதைப் புரிந்து உணர்ந்து செயல்பட வேண்டும். அந்த அறிவைப் பெற இந்த தின சிந்தனை உதவுகிறது.

நன்றி ஹைஷ் அண்ணா.

வாழ்க வளமுடன்.

athira said...

அது என்னவோ தெரியவில்லை, கண்பட்டுப்போச்சுதாக்கும், இப்போ வட, கிடைக்குதேயில்லையே:), இட்ஸ் ஓக்கை, சொந்தக்காரர்தான் எடுத்திருக்கினம்:))).

படம், யாழ்ப்பாணம்போல தெரியுது, அங்கே... தண்டவாளமெல்லாம் உப்படித்தான் இருந்து, அடையாளமே இல்லாமல் வந்துகொண்டிருந்தது...

பணத்தினால் அன்பையோ ஆரோக்கியத்தையோ வாங்க முடியாது.//// உண்மை.

இதுக்குத்தான் தண்டவாளம் உதாரணமோ?.

ஜெய்... டிஷூ வேணுமோ?:), இல்ல, உங்களுக்கு வட கிடைக்கலியே என கவலையாயிருப்பீங்க என்ற அக்கறைதான்:))).

ஹைஷ்126 said...

அன்பு இமா நல்லா ஓடிக்கிட்டு இருந்த தாளவண்ட நடுவில் இப்படி இருந்ததால் வண்டி நின்னு போச்சாம்:)

நேரம் கிடைக்கும் போது வந்தால் போதும், எனக்கு தெரியும் தானே நீங்கள் வேலைக்கு போய் கொண்டு, வீட்டையும் கவனித்துக்கொண்டு, இன்னும் கைவினை பொருட்கள் செய்வது, நடுவராக இருப்பது போல பல வேலைகளுக்கு நடுவிலும் இங்கு வருவது மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும்.

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

அன்பு ஜெய்லானி //ரெண்டுமே கிடைக்கிற மாதிரி தெரியுமே .. :-))// அதான் நீங்களே மாதிரி என சொல்லி விட்டீர்களே ஒரிஜினல் இல்லையே.

Placebo விற்கும் மருந்துக்கும் உள்ள வித்தியாசம்தான்:)

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி உமாப்ரியா நல்வரவுக்கும் கருந்த்துக்கும் மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

ஹைஷ்126 said...

அன்பு தங்கை அதிரா நல்வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி

வாழ்க வளமுடன்

Post a Comment