tag:blogger.com,1999:blog-1858557401291359383.post3534617101654947028..comments2023-04-28T19:47:30.031+05:30Comments on தின சிந்தனை: 30 Aug 10ஹைஷ்126http://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1858557401291359383.post-90364325245605591512010-08-31T06:06:39.221+05:302010-08-31T06:06:39.221+05:30அன்பு இலா இருப்பதைதானே கொடுக்க முடியும் இல்லை என்ற...அன்பு இலா இருப்பதைதானே கொடுக்க முடியும் இல்லை என்றால் கஷ்டமாதானே தெரியும்.<br /><br />அதற்கு தான் இந்த பிரபஞ்சத்தில் எல்லையில்லாமல் இருக்கும் அந்த அன்பையும், கருணையும் நம் ஊடே கடத்த ஒரு ஊடகமாய் மாறவேண்டும். அது மட்டும் தான் நம் வேலை:)<br /><br />(Be a channel for the loving kindness and open the pipe. You dont have love it is in the universe. we are only instrumental in conducting this energy to others)<br /><br />வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-54699204582669260192010-08-30T23:10:56.051+05:302010-08-30T23:10:56.051+05:30//Practice Loving Kindness to people and to other ...//Practice Loving Kindness to people and to other beings. <br />இதெல்லாம் அவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா??!!!இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-90676290499605479792010-08-30T22:00:55.441+05:302010-08-30T22:00:55.441+05:30அன்பு இமா தங்களின் நல்வரவுக்கும் கருத்துக்கும் மிக...அன்பு இமா தங்களின் நல்வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.<br /><br />வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-44248841302958511742010-08-30T21:20:02.540+05:302010-08-30T21:20:02.540+05:30கவிஸ்ஸ்ஸ்... ///கட்டிலுக்குக் கீழ இலாவுக்கும் பங்க...கவிஸ்ஸ்ஸ்... ///கட்டிலுக்குக் கீழ இலாவுக்கும் பங்கு கொடுக்கோணும், இல்லாட்டில் இலா முறைப்பா, தூசு தட்டமாட்டா:), அவவுக்குத்தான் பாதிவட, பாதி சமோஷா:))), மிச்சப்பாதியை நான் எடுத்தேன் எனச் சொல்லி போண்டாவை அமுக்கிடலாம்:)) எப்பூடி என் கிட்னி:))))athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-85267502154907472032010-08-30T21:07:37.708+05:302010-08-30T21:07:37.708+05:30அந்தக் குட்டிச் சிட்டுக்குருவியை நானும் கவனித்தேன்...அந்தக் குட்டிச் சிட்டுக்குருவியை நானும் கவனித்தேன், நம்பமுடியாமல் இருந்ததால் ஏதும் சொல்லவில்லை/கேட்கவில்லை.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-17244898493119773522010-08-30T21:05:26.068+05:302010-08-30T21:05:26.068+05:30பூஸுக்கு ஆசை ரொம்ப ஜாஸ்தி. இம்பூட்டும் சாப்பிட்டா ...பூஸுக்கு ஆசை ரொம்ப ஜாஸ்தி. இம்பூட்டும் சாப்பிட்டா பேபி பூசுக்கு வயிற்றுக்கு ஒத்து வராது :-)kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-37284531956148844292010-08-30T21:04:27.484+05:302010-08-30T21:04:27.484+05:30//அன்பு சகோதரி கவிதா சிவா: மனிதர்களின் ஆறு குணம், ...//அன்பு சகோதரி கவிதா சிவா: மனிதர்களின் ஆறு குணம், பஞ்சமா பாதகம் என்ற இரண்டும் ஏன் வந்தது என ஆராய்ந்தால் எல்லாம் சரியாக புரியும், முடியும் போது ஹீலிங் பகுதியில் விளக்கம் தருகிறேன்.//<br /><br />வெயிட்டிங் :). ஒருவேளை நான் ரொம்பவும் உணர்ச்சிவசப்படுகிறேனோ! ஏனோ என்னால் சமூக அவலங்களை எளிதாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை :-(.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-32936924878268287652010-08-30T20:59:32.204+05:302010-08-30T20:59:32.204+05:30ஆ... எனக்கு போண்டாதான் வேணும்.... உள்ளே நல்ல உறைஈஈ...ஆ... எனக்கு போண்டாதான் வேணும்.... உள்ளே நல்ல உறைஈஈஈஈஈஈஈஈச்ச கிழங்குக்கறியாக இருக்கோணும். வடயிலயும் சமோசாவிலயும் பாதி பாதி வேணும்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-75018894833910592182010-08-30T20:56:46.038+05:302010-08-30T20:56:46.038+05:30அன்பு சகோதரி கவிதா சிவா: மனிதர்களின் ஆறு குணம், பஞ...அன்பு சகோதரி கவிதா சிவா: மனிதர்களின் ஆறு குணம், பஞ்சமா பாதகம் என்ற இரண்டும் ஏன் வந்தது என ஆராய்ந்தால் எல்லாம் சரியாக புரியும், முடியும் போது ஹீலிங் பகுதியில் விளக்கம் தருகிறேன்.<br /><br />வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-4802564203577735302010-08-30T20:55:07.273+05:302010-08-30T20:55:07.273+05:30மூணுபேரும் சண்டை போட்டுகாதீங்க ஒரு வடை, ஒரு போண்டா...மூணுபேரும் சண்டை போட்டுகாதீங்க ஒரு வடை, ஒரு போண்டா, ஒரு சமோசா இருக்கு யாருக்கு எது புடிக்குதுனு சொல்லுங்க்கோ :)))))))<br /><br />வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-67109865457669557102010-08-30T20:53:35.659+05:302010-08-30T20:53:35.659+05:30அன்பு சகோதரி ஸாதிகா தங்களின் நல்வரவுக்கும், கருத்த...அன்பு சகோதரி ஸாதிகா தங்களின் நல்வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.<br /><br />வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-49001751732697470592010-08-30T20:52:20.661+05:302010-08-30T20:52:20.661+05:30அன்பு தங்கை அதிரா வாழ்க்கை என்பது ஒரு சக்கரம் தானே...அன்பு தங்கை அதிரா வாழ்க்கை என்பது ஒரு சக்கரம் தானே!<br /><br />வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-80980667123912757082010-08-30T20:51:40.907+05:302010-08-30T20:51:40.907+05:30ஆனால் அண்ணா மனிதர்களுக்கு பேராசை அதிகமாச்சே. அவைதா...ஆனால் அண்ணா மனிதர்களுக்கு பேராசை அதிகமாச்சே. அவைதானே இன்று லஞ்ச லாவண்யத்துக்கு முதல் காரனமாக அமைகிறது :-(kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-1200266590370794612010-08-30T20:42:58.635+05:302010-08-30T20:42:58.635+05:30அன்பு சகோதரி கவிதா சிவா :கடனும், வறுமையும் இல்லை எ...அன்பு சகோதரி கவிதா சிவா :கடனும், வறுமையும் இல்லை என்றால் ஏன் லஞ்சம் வாங்க போகிறார்கள்:)<br /><br />வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-52880230828533763692010-08-30T20:41:56.604+05:302010-08-30T20:41:56.604+05:30இந்த பதிவில் அந்த விரல் நுனியில் இருக்கும் தேன்சிட...இந்த பதிவில் அந்த விரல் நுனியில் இருக்கும் தேன்சிட்டை தவிற வேறு எதையும் என்னால் பார்கவே முடியவில்லை, இறைவனின் அற்புதம் என வியக்கதான் முடிகிறது.ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-31309702247374744032010-08-30T15:18:43.356+05:302010-08-30T15:18:43.356+05:30கவி சமாதானமாகப் போயிடலாம்:), ஹைஷ் அண்ணன் வந்ததும் ...கவி சமாதானமாகப் போயிடலாம்:), ஹைஷ் அண்ணன் வந்ததும் பிச்சுப் பிச்சுத் தரச்சொல்லுவம் ஓக்கேயோ?.... கடைசியா வந்த ஜெய்..க்கு இருக்கிறதில சின்னத்துண்டு:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-38841907746975223842010-08-30T14:00:19.415+05:302010-08-30T14:00:19.415+05:30//ஆஆ.... இண்டைக்கு ஜெய் உம் நித்திரையாகிட்டார்போல:...//ஆஆ.... இண்டைக்கு ஜெய் உம் நித்திரையாகிட்டார்போல:), புரட்சித்தலைவிக்கெல்லோ:) வட போயிருக்கு.//<br /><br />அவ்வ்வ்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-64813722663837643742010-08-30T11:34:50.520+05:302010-08-30T11:34:50.520+05:30அது யாரு புரட்சித்தலைவி?! நான் கவிசிவா எனக்குத்தான...அது யாரு புரட்சித்தலைவி?! நான் கவிசிவா எனக்குத்தான் வடை ஆங் சொல்லிட்டேன்kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-21842363526083603592010-08-30T11:33:09.409+05:302010-08-30T11:33:09.409+05:30அழகிய வரிகள்.வாழ்த்துக்கள்.அழகிய வரிகள்.வாழ்த்துக்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-68027610455537779302010-08-30T10:46:13.562+05:302010-08-30T10:46:13.562+05:30ஆஆ.... இண்டைக்கு ஜெய் உம் நித்திரையாகிட்டார்போல:),...ஆஆ.... இண்டைக்கு ஜெய் உம் நித்திரையாகிட்டார்போல:), புரட்சித்தலைவிக்கெல்லோ:) வட போயிருக்கு.<br /><br />கடன், வறுமை, கல்வியின்மை என்ற<br />மூன்று களங்கங்கள் உலகினிலே<br />மறைய வேண்டும்./// அதுக்கு முதல், உலகமே அழிஞ்சிடுமென வெருட்டீனமே ஹைஷ் அண்ணன்...<br /><br />///தோல்விகள் மூலம் மேலும் புத்திசாலியாகின்றோம்./// அடிச்சுப் புரட்டினால்தானே வைரமே மின்னுது.... தோற்பது நல்லதென வள்ளுவரே சொல்லியிருக்கிறார் என அங்கே நீங்கதான் சொல்லித்தந்தீங்கள்..... அனைத்துமே அழகான உண்மைகள்.<br /><br />simple and sweet sentences.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-31521080101871557652010-08-30T09:53:43.109+05:302010-08-30T09:53:43.109+05:30//Practice Loving Kindness to people and to other ...//Practice Loving Kindness to people and to other beings.// பிடித்திருக்கிறது. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1858557401291359383.post-54868251036324668602010-08-30T07:43:10.512+05:302010-08-30T07:43:10.512+05:30//கடன், வறுமை, கல்வியின்மை என்ற
மூன்று களங்கங்கள் ...//கடன், வறுமை, கல்வியின்மை என்ற<br />மூன்று களங்கங்கள் உலகினிலே<br />மறைய வேண்டும்.//<br />கூடவே ஊழலும் லஞ்ச லாவண்யங்களும் மறைந்து போக வேண்டும்kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.com